விபத்து: கார் மீதேறிய கார்

செம்பவாங் சாலையில் சொங் பாங் முகாம் அருகே நேற்று காலை 7.30 மணியளவில் மூன்று கார்கள் விபத்தில் சிக்கின. இதில், ஒரு கார் இன்னொரு கார் மீது ஏறி நின்றதைக் காண முடிந்தது. 3வது கார் அந்த கார்களுக்கு முன்னால் நின்றது. மூன்று தடங்களைக் கொண்ட அச்சாலையின் நடுத் தடத்தில் விபத்து நிகழ்ந்ததாகவும் நிலப் போக்குவரத்து அதிகாரி ஒருவர் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி கூறியது.படம்: ஸ்டோம்ப்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!