செம்பவாங் சாலையில் சொங் பாங் முகாம் அருகே நேற்று காலை 7.30 மணியளவில் மூன்று கார்கள் விபத்தில் சிக்கின. இதில், ஒரு கார் இன்னொரு கார் மீது ஏறி நின்றதைக் காண முடிந்தது. 3வது கார் அந்த கார்களுக்கு முன்னால் நின்றது. மூன்று தடங்களைக் கொண்ட அச்சாலையின் நடுத் தடத்தில் விபத்து நிகழ்ந்ததாகவும் நிலப் போக்குவரத்து அதிகாரி ஒருவர் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி கூறியது.படம்: ஸ்டோம்ப்
விபத்து: கார் மீதேறிய கார்
10 Feb 2017 08:32 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2017 09:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!