சிங்கப்பூரில் மின்தூக்கிகளையும் மின்படிகளையும் பராமரிக்கவும்

பழுதுபார்க்கவும் அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 1,000 தொழில்நுட்பர்கள் தேவைப் படக்கூடும் என்று கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்திருக் கிறது. இந்தத் துறையில் நிலவும் மனிதவள பற்றாக்குறையைப் போக்க உதவுவதற்காக நேற்று புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்தானது. சிங்கப்பூரில் இப்போது சுமார் 63,000 மின்தூக்கிகளையும் 6,000 மின்படிகளையும் 2,000 பேருக்கும் அதிக தொழில்நுட்பர்கள் பராமரித்து வருகிறார்கள். இருந்தாலும் மேலும் பலர் தேவைப்படும் நிலை இருக்கிறது என்று இந்த ஆணையம் தெரிவித் துள்ளது. உள்துறை, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!