மரம் விழுந்து ஒருவர் காயம்

யுவான் சிங் ரோட்டில் இருக்கும் ஒரு கார் பேட்டையில் பெரிய மரக்கிளை முறிந்து விழுந்ததால் ஒரு மாது காயம் அடைந்தார். அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கார்பேட்டையில் கதவு திறந் திருந்த நிலையில் நின்றிருந்த ஒரு லாரி மேல் அந்த மரக்கிளை விழுந்துவிட்டதாகத் தெரிகிறது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தது.

படம்: ஃபேஸ்புக்/அலிகா பூன்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!