பங்ளாதேஷ் நாட்டவருக்குத் தண்டனை

காக்கி புக்கிட் அவென்யூ 4 சந்திப்பில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை சுமார் 9 மணிக்கு அலட்சியமாக வாகனத்தை ஓட்டி அதன்மூலம் மோட்டார்சைக்கிளோட்டி ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தியதற்காக பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த உதின் கெயாம், 36, என்பவருக்கு நேற்று நான்கு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஐந்தாண்டு வாகனத்தை ஓட்டக் கூடாது என்று அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!