உற்பத்தித்திறன், புத்தாக்க நிதித் திட்டத்தில் (பிஐசி) பொய்யான கோரிக்கைகள் விடுத்ததற்காக நேற்று குற்றஞ்சாட்டப்பட்ட 14 பேரில் வழக்கறிஞர் ஒருவரும் அடங்குவார். அந்த பத்து ஆட வர்களும் நான்கு மாதர்களும் தனி உரிமையாளர், பங்காளித் துவம், நிறுவனங்களைப் பதிவு செய்து அந்த வர்த்தகங்களைப் பயன்படுத்தி கடந்த 2013, 2014 ஆம் ஆண்டுகளில் $334,464 மதிப்பிலான பொய்யான கோரிக் கைகளை விடுத்தனர்.
epaper.tamilmurasu.com.sg