நினைவாற்றல் குறைபாடு உள்ள நோயாளிகள் தங்களது இல்லச் சூழலில் தங்கியிருப்பதே மேலா னது என்றும் அதற்கான வழி முறைகளை அரசாங்கம் காண வேண்டி உள்ளது என்றும் நிதி, சட்ட மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள் ளார். தங்களுக்குப் பழக்கப்பட்ட சுற்றுச்சூழலில், அதாவது தங் களது வீட்டில் தங்கிக்கொள்வதே அதிக வசதியாக இருப்பதாக அவர்களில் பெரும்பாலானோர் கருதுகின்றனர் என்றார் குமாரி இந்திராணி. மூளை அசதி நோய் சங்கத் திற்கு நேற்றுக் காலை வருகை அளித்தபோது அவர் செய்தி யாளர்களிடம் பேசினார். "நினைவாற்றல் குறைபாடு உடையவர்கள் தாதிமை இல்லத் தில் தங்கி இருப்பதைக் காட்டி லும் வீட்டில் இருப்பதற்கான வழிவகைகள் காணப்படும் போது அவர்களைப் பராமரிப் பவர்களுக்கு ஆதரவான அம்ச மும் அவற்றில் உள்ளடங்கும்.
நினைவாற்றல் குறைபாடு: இல்லச் சூழலே சிறந்தது
23 Feb 2017 06:42 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Feb 2017 07:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தமிழ் முரசுக்குப் பேட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!