நினைவாற்றல் குறைபாடு: இல்லச் சூழலே சிறந்தது

நினைவாற்றல் குறைபாடு உள்ள நோயாளிகள் தங்களது இல்லச் சூழலில் தங்கியிருப்பதே மேலா னது என்றும் அதற்கான வழி முறைகளை அரசாங்கம் காண வேண்டி உள்ளது என்றும் நிதி, சட்ட மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள் ளார். தங்களுக்குப் பழக்கப்பட்ட சுற்றுச்சூழலில், அதாவது தங் களது வீட்டில் தங்கிக்கொள்வதே அதிக வசதியாக இருப்பதாக அவர்களில் பெரும்பாலானோர் கருதுகின்றனர் என்றார் குமாரி இந்திராணி. மூளை அசதி நோய் சங்கத் திற்கு நேற்றுக் காலை வருகை அளித்தபோது அவர் செய்தி யாளர்களிடம் பேசினார். "நினைவாற்றல் குறைபாடு உடையவர்கள் தாதிமை இல்லத் தில் தங்கி இருப்பதைக் காட்டி லும் வீட்டில் இருப்பதற்கான வழிவகைகள் காணப்படும் போது அவர்களைப் பராமரிப் பவர்களுக்கு ஆதரவான அம்ச மும் அவற்றில் உள்ளடங்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!