ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டம்: போலி கோரிக்கைகள் மூலம் $2.2 மில்லியன் மோசடி

பயிற்சி வகுப்புகளில் பங்கேற் காமலேயே அந்த வகுப்புகளுக்குச் சென்றதாகக் கூறி சுமார் 4,400 பேர் போலியான கோரிக்கைகளைத் தாக்கல் செய்து 'ஸ்கில்ஸ் ஃபியூச்சர் கிரெடிட்' திட்டத்தின் கீழ் பணம் பெற்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக 'ஸ்கில்ஸ் ஃபியூச்சர் சிங்கப்பூர்' அமைப்பு தெரிவித்திருக்கிறது. அந்தத் தனிநபர்களிடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக அவர்களுக்கு அந்த அமைப்பு கடிதம் அனுப்பி உள்ளது. இப்படி போலியான கோரிக்கைகள் மூலம் மொத்தம் $2.2 மில்லியன் பணத்தை அவர்கள் பெற்றுள்ளனர். அந்தக் கோரிக்கைகளில் மூன்றில் இரண்டு கடந்த மாத இறுதிவாக்கில் தாக்கல் செய்யப் பட்டன என்றும் தரவுப் பகுப்பாய்வு முறை மூலம் அவை போலியா னவை என்பது கண்டுபிடிக்கப் பட்டன என்றும் கூறப்பட்டது.

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!