பின்தங்கிவிடாது இருக்க திறன்களை கற்றுக்கொள்க

குடும்பம், வேலை, கல்வியில் சமநிலையை வகுத்து நேரத்தை நிர்வகிக்கும் அதே வேளையில், வேகமாக மாறிவரும் பொருளி யல் சூழலில் மக்கள் புதிய திறன் களைக் கற்றுக்கொண்டு நீக்குப் போக்குடன் செயல்பட வேண்டும் என நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார். "தானியக்கம், கணினிகள், செயற்கை நுண்ணறிவு போன்றவற் றால் அதிகமான புதிய மாற்றங்கள் ஏற்படும். "இம்மாற்றங்களுக்குத் தயாராக இருக்கிறீர்களா என்பது நீங்கள் உங்களிடமே கேட்கக்கூடிய முக் கியக் கேள்வி," என்றார் மார்சி லிங்-இயூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாட்டி ஹலிமா.

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!