கரியமிலவாயு வரியினால் மின்சக்தி கட்டணம் உயரக்கூடும்

இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட கரியமிலவாயு வரியினால் மின்சக்தி உற்பத்தியாளர்களுக்கு செலவு அதிகரிக்கும். இதனால் பயனீட்டாளர்களுக்கான மின்சக்தி கட்டணமும் உயரக்கூடும் என நிறுவனங்களும் பொருளியல் நிபுணர்களும் கூறியுள்ளனர். எதிர்வரும் 2019ஆம் ஆண்டில் இந்த வரி அமலுக்கு வரும். வெளியிடப்படும் ஒரு டன் கரியமிலவாயுவுக்கு $10 முதல் $20 வரி விதிக்கப்படும். மின்சக்தி ஆலைகள், கரியமில வாயு வெளியேற்றும் பிற நிறுவனங்கள் மீது இந்த வரி விதிக்கப்பட்டாலும் இறுதியில் பயனீட்டாளர்களுக்கு மின்சக்தி கட்டணம் உயரக்கூடும்.

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!