ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பதன் அவசியத்தை கற்றுக்கொண்ட மாணவர்கள்

சிங்கப்பூர் இதய அறநிறுவனத்தின் ரத்த அழுத்தத் திட்டத்தில் பங்கேற்க சுமார் 300 தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஜூயிங் தொடக்கப் பள்ளியில் நேற்றுக் காலை கூடினர். ரத்த அழுத்தத்தைத் துல்லியமாக அளவு எடுக்க ஜூயிங் தொடக்கப் பள்ளி மாணவர்கள் சிலர் சக மாணவர்களுக்கு உதவினர். ரத்த அழுத்தத் திட்டத்தை மேம்படுத்த சமூக இயந்திரங்கள் எவ்வாறு பயன்படுத்தப் படலாம் என்பதை ஆராய சிங்கப்பூர் இதய அறநிறுவனமும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டியு) கூட்டு ஆய்வு ஒத்துழைப்புத் திட்டத்தில் கையெழுத்திட்டன.

கல்வி அமைச்சுக் கான நாடாளுமன்ற செயலாளர் லோ யென் லிங் ஒரு மாணவிக்கு உதவுகிறார். படம்: திமத்தி டேவிட்

விவரம்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!