இந்தியர் உட்பட 10 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு

நீர்க்கசிவைச் சரிசெய்தல் போன்ற பொது வேலைகளில் ஈடுபடும் 'டிஏசி காண்ட்ராக்ட்ஸ்' நிறுவனத் தில் பணிபுரியும் ஊழியர்கள், முன்னாள் ஊழியர்களில் 10 பேர் மீது நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டு உள்ளது. அவர்கள் இரண்டு முதல் 150 குற்றச்சாட்டுகள் வரை எதிர்நோக்குகின்றனர். ஒவ்வொரு வரும் $490 முதல் $59,074.50 வரையிலான தொகையை லஞ்ச மாகக் கொடுத்ததாக நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது. டிஏசி காண்ட்ராக்ட்ஸ் நிறு வனத்துடன் வர்த்தகத் தொடர்பு கொள்வதை ஊக்குவிக்கும் விதத்தில் பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இந்தப் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப் பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!