நீர்க்கசிவைச் சரிசெய்தல் போன்ற பொது வேலைகளில் ஈடுபடும் 'டிஏசி காண்ட்ராக்ட்ஸ்' நிறுவனத் தில் பணிபுரியும் ஊழியர்கள், முன்னாள் ஊழியர்களில் 10 பேர் மீது நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டு உள்ளது. அவர்கள் இரண்டு முதல் 150 குற்றச்சாட்டுகள் வரை எதிர்நோக்குகின்றனர். ஒவ்வொரு வரும் $490 முதல் $59,074.50 வரையிலான தொகையை லஞ்ச மாகக் கொடுத்ததாக நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது. டிஏசி காண்ட்ராக்ட்ஸ் நிறு வனத்துடன் வர்த்தகத் தொடர்பு கொள்வதை ஊக்குவிக்கும் விதத்தில் பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இந்தப் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப் பட்டது.
இந்தியர் உட்பட 10 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு
1 Mar 2017 05:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!