‘மாஸ்டர்கார்ட்’ மூலம் பேருந்து, ரயில் கட்டணம் செலுத்த புதிய திட்டம்

பேருந்து, ரயில் பயணக் கட்டணங்களை 'மாஸ்டர்கார்ட்' வழங்கும் 'கிரடிட்', 'டெபிட்' அட்டைகளைக் கொண்டு செலுத்தும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 'மாஸ்டர்கார்ட்' நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாக நேற்று தெரிவித்த நிலப் போக்குவரத்து ஆணையம், 'ஏபிடி' எனப்படும் கணக்கு அடிப்படையிலான நுழைவுச்சீட்டுத் திட் டத்தைப் பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்த இருப் பதாகக் குறிப்பிட்டது.

இன்றைய செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!