பயன்படுத்தப்பட்ட ராணுவச் சீருடை களுக்காக அதிகமான சேகரிப்பு மையங்களுக்கு சிங்கப்பூர் ஆயுதப் படை ஏற்பாடு செய்யும் என்று தற்காப்பு மூத்த துணை அமைச்சர் முகமது மாலிக்கி ஓஸ்மான் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ராணுவ உடைகள் பாத்தாம் தீவுக்குக் கடத்தப்பட்ட அண் மையச் சம்பவத்தைத் தொடர்ந்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபலமான பகுதிகளின் அருகே உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட முகாம்களின் முகப்பில் சீருடை சேகரிப்புத் தொட்டிகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வைக்கப்பட இருப் பதாக அவர் கூறினார். இவ்வாறு பெறப்படும் உடைகள் ஒருவழிப் பெறுதல் என்றும் மீண்டும் திருப்பித்தரப்படமாட்டா என்றும் டாக்டர் மாலிக்கி குறிப் பிட்டார்.
நாடாளுமன்றச் செய்தி: பயன்படுத்தப்பட்ட ஆயுதப்படை சீருடைகளைச் சேகரிக்க மேலும் அதிக வசதிகள்
2 Mar 2017 07:15 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Mar 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஒரே நாளில் 510,000 பேர் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகளைக் கடந்தனர்
மரண தண்டனைக் கைதிகளின் இறுதி தருணம் வரை ஆறுதல் தந்த சிஸ்டர் ஜெரார்ட்.
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!