நாடாளுமன்றச் செய்தி: பயன்படுத்தப்பட்ட ஆயுதப்படை சீருடைகளைச் சேகரிக்க மேலும் அதிக வசதிகள்

பயன்படுத்தப்பட்ட ராணுவச் சீருடை களுக்காக அதிகமான சேகரிப்பு மையங்களுக்கு சிங்கப்பூர் ஆயுதப் படை ஏற்பாடு செய்யும் என்று தற்காப்பு மூத்த துணை அமைச்சர் முகமது மாலிக்கி ஓஸ்மான் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ராணுவ உடைகள் பாத்தாம் தீவுக்குக் கடத்தப்பட்ட அண் மையச் சம்பவத்தைத் தொடர்ந்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபலமான பகுதிகளின் அருகே உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட முகாம்களின் முகப்பில் சீருடை சேகரிப்புத் தொட்டிகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வைக்கப்பட இருப் பதாக அவர் கூறினார். இவ்வாறு பெறப்படும் உடைகள் ஒருவழிப் பெறுதல் என்றும் மீண்டும் திருப்பித்தரப்படமாட்டா என்றும் டாக்டர் மாலிக்கி குறிப் பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!