சிங்கப்பூரில் மேலும் நான்கு நூலகங்கள் செங்காங், புக்கிட் பாஞ்சாங், தெம்பனிஸ், பிடோக் ஆகிய இடங்களில் திறக்கப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் யாக் கூப் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார். நூலகத்தில் மக்கள் சந்தித்து, வாசித்தலை தங்கள் வாழ்க்கைப்பாணி நடவடிக்கையாக மேற்கொள்ள இந்த நூலகங்கள் இணைந்து செயல்படும். சிங்கப்பூரில் வாசித்தலையும் கற்றலையும் ஒரு கலாசாரமாக மாற்றுவதில் இன்னும் அதிக பங்காளித்துவத்தையும் கூட்டு முயற்சியையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்றும் அமைச்சர் சொன்னார்.
மேலும் நான்கு நூலகங்கள்
7 Mar 2017 08:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Mar 2017 07:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஒரே நாளில் 510,000 பேர் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகளைக் கடந்தனர்
மரண தண்டனைக் கைதிகளின் இறுதி தருணம் வரை ஆறுதல் தந்த சிஸ்டர் ஜெரார்ட்.
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!