மேலும் நான்கு நூலகங்கள்

சிங்கப்பூரில் மேலும் நான்கு நூலகங்கள் செங்காங், புக்கிட் பாஞ்சாங், தெம்பனிஸ், பிடோக் ஆகிய இடங்களில் திறக்கப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் யாக் கூப் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார். நூலகத்தில் மக்கள் சந்தித்து, வாசித்தலை தங்கள் வாழ்க்கைப்பாணி நடவடிக்கையாக மேற்கொள்ள இந்த நூலகங்கள் இணைந்து செயல்படும். சிங்கப்பூரில் வாசித்தலையும் கற்றலையும் ஒரு கலாசாரமாக மாற்றுவதில் இன்னும் அதிக பங்காளித்துவத்தையும் கூட்டு முயற்சியையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்றும் அமைச்சர் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!