நிறுவனங்களை ஈடுபடுத்த மனிதவள அமைச்சின் ‘மாறுபட்ட அணுகுமுறை’

சிங்கப்பூர் எதிர்காலப் பொருளியலை நோக்கி பயணம் செய்யும் வேளையில், ஒருபடி மேல் சென்று புதிய மனப்போக்கை அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே கூறினார். இம்மாத தொடக்கத்தில் அமைக்கப்பட்ட மனிதவள பங் காளித்துவத்தின் மூலம் அரசாங் கம் இம்முயற்சியில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தப் பங்காளித்து வத்தில் இடம்பெறும் 74 முதலாளி கள் சுமார் 100,000 சிங்கப்பூரர் களை வேலைக்கு அமர்த்தியுள்ள னர். நிறுவனங்கள் வெவ்வேறு துறைகளைச் சார்ந்தவை என்று குறிப்பிட்ட அமைச்சர் லிம், அவை மூன்று கடப்பாடுகளைப் பகிர்ந்து கொள்வதாகக் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!