சிங்கப்பூர் எதிர்காலப் பொருளியலை நோக்கி பயணம் செய்யும் வேளையில், ஒருபடி மேல் சென்று புதிய மனப்போக்கை அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே கூறினார். இம்மாத தொடக்கத்தில் அமைக்கப்பட்ட மனிதவள பங் காளித்துவத்தின் மூலம் அரசாங் கம் இம்முயற்சியில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தப் பங்காளித்து வத்தில் இடம்பெறும் 74 முதலாளி கள் சுமார் 100,000 சிங்கப்பூரர் களை வேலைக்கு அமர்த்தியுள்ள னர். நிறுவனங்கள் வெவ்வேறு துறைகளைச் சார்ந்தவை என்று குறிப்பிட்ட அமைச்சர் லிம், அவை மூன்று கடப்பாடுகளைப் பகிர்ந்து கொள்வதாகக் கூறினார்.
நிறுவனங்களை ஈடுபடுத்த மனிதவள அமைச்சின் ‘மாறுபட்ட அணுகுமுறை’
7 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Mar 2017 07:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!