85 இந்திய மீனவர்களை விடுவிக்கும் இலங்கை

சிறைபிடிக்கப்பட்ட 85 இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை முடிவெடுத்துள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் இந்திய மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவர் என்று தி இந்து நாளிதழிடம் இலங்கை அரசாங்கம் தெரிவித்தது. இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதை அடுத்து, இந்தியாவால் சிறைபிடிக்கப்பட்டு உள்ள 19 இலங்கை மீனவர்களும் நாடு திரும்பக்கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற இந்திய மீனவர்களை நோக்கி இலங்கை கடற்படையினர் துப்பாக் கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!