மெடிசேவ் சேமிப்பிலிருந்து கூடுதல் பணத்தைப் பயன்படுத்த ஆண்டுக்கு 200 பேர் முறையீடு

மெடிசேவ் சேமிப்பின் பயன்பாட்டுக் கான அதிகபட்ச வரம்பைப் பயன் படுத்தி முடித்த பிறகு, சுகாதாரப் பராமரிப்புக் கட்டணத்தைச் செலுத்த மெடிசேவ் கணக்கிலி ருந்து கூடுதல் சேமிப்பைப் பயன் படுத்த அனுமதி கோரி ஆண்டுக்கு சுமார் 200 பேர் சுகாதார அமைச் சிடம் முறையீடு செய்கின்றனர். இவர்களில் சுமார் பாதிப் பேருக்கு அனுமதி வழங்கப்படுவ தாக சுகாதாரத் துணை அமைச் சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார். மெடிசேவ் சேமிப்பிலிருந்து கூடுதல் தொகையைப் பயன்படுத்த முடியுமா இல்லையா என்பது ஒவ்வொருவரின் சூழ்நிலையின் அடிப்படையிலும் தீர்மானிக்கப் படுகிறது.

தெம்பனிஸ் பலதுறை மருந்தகத்தில் நோயாளிகள் காத்திருக்கின்றனர். கோப்புப் படம்

முழுவிவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!