மூத்த கலைஞர் நீலா சத்தியலிங்கத்தின் மறைவுக்குச் சமூகத்தினர் இரங்கல்

வில்சன் சைலஸ்

சிங்கப்பூரின் கலைத் திறனை உலக மேடைகளில் அரங்கேற்றி நூற்றுக்கணக்கான கலைஞர்கள் உருவாக அடித்தளமாகத் திகழ்ந்த முன்னோடி நடனக் கலைஞர்களில் ஒருவரான திருமதி நீலா சத்திய லிங்கம், நேற்று முன்தினம் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 79. தமது கணவர் அமரர் எஸ். சத்தியலிங்கத்துடன் 1977இல் திருமதி நீலா தொடங்கிய 'அப்சராஸ் ஆர்ட்ஸ்' கலை நிறுவனம் சிங்கப்பூரில் பல நடனக் கலைஞர்களையும் நடன ஆசிரியர் களையும் உருவாக்கிய பெருமைக் குரியது. அதில் முக்கிய பங்கு வகித்த திருமதி நீலாவின் மறைவு தாளாத துயரத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு அரவிந்த் குமாரசாமி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!