புதிதாக இரு வானொலிகளை நடத்த எஸ்பிஎச் ரேடியோவுக்கு உரிமம்

எஸ்பிஎச் ரேடியோ பிரைவேட் லிமிட்டேட் நிறுவனம் புதிதாக இரண்டு வானொலி நிலையங்களை நடத்துவதற்கான உரிமத்தை ஏலக்குத்தகையில் பெற்றிருக்கிறது. அந்த நிலையங்களில் ஒன்று ஆங்கிலத்திலும் மற்றொன்று மாண்டரின் மொழியிலும் சேவையாற்றும். அவை 2017 டிசம்பரில் தொடங்கப்படும். இந்த நிலையங்களுக்கான உரிமத்தை ஏலக்குத்தகையில் பெறுவதற்கு விண்ணப்பத்தை தாக்கல் செய்யும்படி தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் 2016 ஜூனில் அறிவிப்பு விடுத்தது. இந்தப் புதிய இரண்டு சேவைகளும் FM 89.3 மற்றும் FM 96.3 ஆகிய அலை வரிசைகளில் செயல்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!