லிட்டில் இந்தியா எம்ஆர்டி நிலையத்தில் நேற்று ரயில் சேவைகள் சீராக இயங்கிய போதும், அதிகாரிகள் ரயில் சேவை பாதிப்பு குறித்த அறிக்கைகளை அறிவிப்புப் பலகைகளில் ஒட்டினர். டவுன்டௌன் ரயில் சேவை யில் மின்சாரத் தடை ஏற்பட்டு, பூமலையில் இருந்து பூகிஸ் செல்லும் ரயில் சேவை பாதிக் கப்படுகிறது. டவுன்டௌன் பாதையின் லிட்டில் இந்தியா நிலையத்தில் சேவை தடைப்பட்ட தால், ரயிலில் இருந்த பயணிகள் உள்ளே மாட்டிக் கொண்டனர். லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் நேற்று பிற்பகலில் நடந்த இந்த பாவனைப் பயிற்சியில் நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்பிஎஸ் டிரான் சிட், எஸ்எம் ஆர்டி, சிங்கப்பூர் போலிஸ் படை யின் போக்குவரத்து தளபத்தியம், போக்குவரத்து போலிஸ் ஆகிய வற்றைச் சேர்ந்த 380 பேர் பங் கேற்றனர்.
லிட்டில் இந்தியாவில் ‘ரயில் சேவை பாதிப்பு’
15 Mar 2017 08:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Mar 2017 06:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!