தைவானின் தைப்பே நகரில் இரு மாதர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்டதை அடுத்து கடந்த டிசம்பரில் நான்கு சிங்கப்பூரர் கள் அங்கு கைதானார்கள். அவர்கள் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் நேற்று சுமத்தப்பட்டதாக அரசினர் தரப்பு தெரிவித்தது. அந்த நால்வரும் அடுத்த இரண்டு நாட்களில் நீதிமன்றத் தில் முன்னிலையாவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஷிலின் மாவட்டத்தைச் சேர்ந்த சென் ஷி சு என்ற அரசினர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததாக நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. அந்த நால்வருக் கும் வயது 23. அவர்களில் ஒருவர் தைப்பே பல்கலைக் கழகம் ஒன்றில் மாணவர் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் படிக்கச் சென்றிருந்தார். மற்ற மூவரும் அவரை பார்க்க போயிருந்தனர்.
சிங்கப்பூரர்கள் நால்வர் மீது தைவானில் குற்றச்சாட்டு
17 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Mar 2017 07:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!