கல்லீரல் புற்றுநோய்க் கட்டிகள்: ஒரே மாதிரியான சிகிச்சை பலன்தராது

கல்லீரலில் ஏற்படக்கூடிய புற்றுநோய்க் கட்டிகள் எல்லா நோயாளிகளிடத்திலும் ஒரே மாதிரியாக இல்லை என்றும் அவை ஒவ்வொருவரிடத்திலும் வேறுபட்டு இருப்பதாகவும் ஆகையால் நோயாளிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை சரிபட்டு வராது என்றும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையம், சிங்கப்பூர் ஜினோம் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இவ்வாறு கண்டுபிடித்து இருக்கிறார்கள். கல்லீரல் புற்றுநோய்க் கட்டிகளைச் சேர்ந்த காரணிகள் மிகவும் வேறுபட்டு இருக்கின்றன. நோயாளிகளிடையே பல வடிவங்களில் காணப்படும் அந்தக் காரணிகள் ஒரு கட்டிக்கு உள்ளேயே வேறுபட்டு இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆகையால் ஒவ்வொரு நோயாளிக்கும் பொருத்தமான தனி சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!