தாய்லாந்தைச் சேர்ந்த சுகன்யா பிரபுத்தா, 43, என்ற பெண்மணி தன்னுடன் சேர்ந்து வசித்து வந்த தன்னுடைய காதலனைத் தாக்கி அவரை மிதித்துக் கொன்றுவிட்டார். நோக்கம் இல்லாமல் மரணம் விளைவித்த குற்றத்திற்காக அந்த மாதுக்கு நேற்று ஐந்தரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் நிரந்தரவாசி யான அந்த மாது, 2015 மார்ச் 1ஆம் தேதி அதிகாலை நேரத்தில், நார்த் பிரிட்ஜ் ரோட்டில் இருக்கும் ஓர் அடுக்குமாடி வீட்டில், லீ சதீஷ்குமார் கொலை: 4வது நபர் மீது குற்றச்சாட்டு யாங் பூ, 55, என்ற ஆடவரின் தலையின் இடதுபுறத்தில் தன் வலது காலால் மிதித்து அவரைக் கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
காதலி மிதித்து கபாலம் நொறுங்கி காதலன் மரணம்
17 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Mar 2017 07:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!