காதலி மிதித்து கபாலம் நொறுங்கி காதலன் மரணம்

தாய்லாந்தைச் சேர்ந்த சுகன்யா பிரபுத்தா, 43, என்ற பெண்மணி தன்னுடன் சேர்ந்து வசித்து வந்த தன்னுடைய காதலனைத் தாக்கி அவரை மிதித்துக் கொன்றுவிட்டார். நோக்கம் இல்லாமல் மரணம் விளைவித்த குற்றத்திற்காக அந்த மாதுக்கு நேற்று ஐந்தரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் நிரந்தரவாசி யான அந்த மாது, 2015 மார்ச் 1ஆம் தேதி அதிகாலை நேரத்தில், நார்த் பிரிட்ஜ் ரோட்டில் இருக்கும் ஓர் அடுக்குமாடி வீட்டில், லீ சதீஷ்குமார் கொலை: 4வது நபர் மீது குற்றச்சாட்டு யாங் பூ, 55, என்ற ஆடவரின் தலையின் இடதுபுறத்தில் தன் வலது காலால் மிதித்து அவரைக் கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!