பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் உட்பட குறைந்தது 13 மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போலி ஃபேஸ்புக் கணக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான போலி ஃபேஸ்புக் கணக்குகள், நாடாளு- மன்ற உறுப்பினரின் பெயர்கள், படங்கள், முகப்புப் படங்களைக் கொண்டு வியாழக்கிழமை இரவுக்கும் வெள்ளிக்கிழமை காலை நேரத்துக்கும் இடையில் செயல்படத் தொடங்கின. எனினும், போலிக் கணக்கு கள் குறித்து உறுப்பினர்களை அடித் தளத் தலைவர்கள், குடிமக்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து அந்தப் போலிக் கணக்குகள் நீக்கப்பட்டன.
மசெக நாடாளுமன்ற உறுப்பினர் பெயர்களைப் பயன்படுத்தி இணைய மோசடி போலி ஃபேஸ்புக் கணக்குகள்
18 Mar 2017 07:25 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Mar 2017 06:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!