இசையுடன் கவிதை வழங்கிய கவிமணம்

தமிழ் ஆர்வலர்கள், குறிப்பாக கவிதைகளை விரும்புவோர் கவிதைகளை இனிமையான இசைப் பின்னணியுடன் ரசிக்கும் வாய்ப்பைத் தந்தது 'கவிமணம்' நிகழ்ச்சி. சிங்கப்பூர் இந்தியர் சங்கம் தமிழ் மொழி விழாவையொட்டி கவிமணம் என்ற நிகழ்ச்சியை மூன்றாம் முறையாக ஏற்பாடு செய்திருந்தது. கடந்த வெள் ளிக்கிழமை மாலை நடை பெற்ற இந்நிகழ்ச்சியில், 'காதல் என்றால்' என்ற தலைப்பில், பல கவிஞர்களும் கவிதை ஆர்வலர்களும் தங்களது கவிதைகளை அனுப்பிவைத் திருந்தனர். இறுதிப் போட் டிக்குப் பதிமூன்று பேர் சிங்கப் பூர் குடிமக்கள், ஏழு பேர் நிரந்தரவாசிகள், ஏழு வெளி நாட்டு ஊழியர்கள் தகுதி பெற்றனர்.

வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் ஆர். ராஜாராம் சிங்கப்பூரர்கள், நிரந்தர வாசிகள் பிரிவில் முதல் பரிசு பெற்ற சிங்கப்பூரின் மூத்த கவிஞர் பாத்தேறல் இளமாறனுக்கு (வலது) பரிசு வழங்கினார். படம்: சிங்கப்பூர் இந்தியர் சங்கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!