பயணியின் கைபேசியை எடுத்த ‘உபர்’ ஓட்டுநருக்கு 3 வார சிறை

உபர் வாகனத்தில் சென்ற ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி பயணம் சென்ற டான் கோக் பூன் என்பவர் தமது கைபேசியை மறந்து விட்டுச் சென்றுவிட்டார். மறுநாள் தமது கைபேசி காணாததைக் கண்ட திரு டான் தாம் உபர் வாகனத்தில் பயணம் செய்யும் போது கைபேசியில் பேசியதை நினைவுகூர்ந்தார். இதன் தொடர்பில் போலிசில் புகார் செய்தார் திரு டான். உபர் மூலம் அப்பொழுது திருஜயன் சுப்பிரமணியம் என்பவர் தான் திரு டானை அவர் வசிக்கும் இடத்திற்கு கொண்டு சென்றதை கண்டுபிடித்த போலிசார் அடுத்தவர் பொருளை தனதாக்கிக்கொண்டதாக திரு ஜயன் சுப்பிரமணியம் மீது குற்றச்சாட்டு சுமத்தினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!