உட்லண்ட்ஸ் கடற்பாலத்தில் வாகன, கூட்ட நெரிசல்

பொது விடுமுறை, நீண்ட வார இறுதி ஆகியவற்றைக் கழிக்க சிங்கப்பூரிவிருந்து மலேசியாவுக் குச் சென்ற பயணிகள் வியாழன் இரவிலும் நேற்று காலையிலும் கடும் வாகன மற்றும் கூட்ட நெரிசலைச் சந்தித்தனர். சிங்கப்பூர் குடிநுழைவு, சோத னைச் சாவடி ஆணையக் கட்ட டத்தில் வியாழன் இரவு தொடங் கிய நெரிசல் நேற்றுக் காலை 11 மணி வரை நீடித்தது. அதற்குப் பிறகும் நெரிசல் கடுமையாக இல்லாவிட்டாலும் மிதமாக நீடித்தது என்று வான் பாவ் நாளிதழ் தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!