புக்கிட் பாஞ்சாங்கில் இருக்கும் செகார் வட்டாரத்தில் குரங்கு தொல்லை பெரும் பிரச்சினையாக உள்ளது என்றும் குரங்குகள் தாக்கிவிட்டதாகவும் சென்ற ஆண்டு அக்டோபர் முதல் 160 புகார்கள் வந்திருப்பதாக சிங்கப்பூர் வேளாண்- உணவு கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகையால் அந்தப் பகுதியில் குரங்கு தொல்லை பொது பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நிலையில் இருக்கிறது என்று ஆணையம் தெரிவித்தது. செகாரில் உள்ள வீடுகளுக்குள் இரண்டு குரங்குகள் நுழைந்துவிட்டதாகவும் அவற்றில் ஒரு குரங்கு சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பிடிபட்டுவிட்டதாகவும் மற்றொரு குரங்கு இன்னமும் மூர்க்கமாகத் திரிந்துவருவதாகவும் ஹாலாண்ட்-புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா கூறினார். குரங்கு கடித்ததால் முதிய ஆடவர் ஒருவர் திங்கட் கிழமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது பற்றி தனக்குத் தெரியும் என்றும் இது பற்றி புலன்விசாரணை நடப்பதாகவும் ஆணையம் கூறியுள்ளது. குரங்குகள் பொதுமக்களுக்கு நோய்களை ஏற்படுத்திவிட முடியும் என்றும் மூர்க்கமான குரங்குகள் பொதுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்திவிட முடியும் என்றும் ஆணையம் எச்சரித்தது.
செகார் ரோட்டில் குரங்கு தொல்லை
19 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Apr 2017 07:56
அண்மைய காணொளிகள்

சக ஊழியர்கள் உற்சாகமாக இருக்க பாடிக்கொண்டே பணி செய்யும் ஊழியர்

சிங்கப்பூரில் நிறுவனங்களில் தொழில்நுட்ப திறனாளிகளின் தேவை தொடர்கிறது

டிபிஎஸ் இணைய சேவை தடங்கல்

ரத்த தானம் அளிப்பவர்களில்,குறிப்பாக இளைஞர்களின் எண்ணிக்கை பத்து விழுக்காடு குறைந்துள்ளதாக சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் அண்மையில் தெரிவித்தது.

ட்ரான்சிட்லிங்க், ஈஸிலிங்க் செயலிகள் இணைக்கப்படவுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு

கண்தேடுவது எல்லாம் பழமையை

தொல்தமிழ் ஏந்தும் தொன்மையான நாணயங்கள்

மோசடிகளுக்கு இலக்காகும் இளையர்கள்

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் அதிவேக ரயில் : சிங்கப்பூர் தரப்பில் 45% பணிகள் நிறைவு.

சுல்தான் கேட் வெளிப்புறத்தில் 86 உணவுச் சாவடிகளுடன் ‘ஒன் கம்போங் கிளாம்’ கடைத்தெரு களைக்கட்டுகிறது!

டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு சிங்கப்பூரர்

முரசு காப்பிக் கடை: கீழடி-தமிழர் நாகரிகத்தின் தாய்மடி (பாகம் 2)

போத்தல் நீரை ஆக அதிகம் உட்கொள்ளும் நாடு சிங்கப்பூர்

300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்ட பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி

தாய்லாந்து உணவு வகைகளை ரசித்து, ருசிக்க வழிவகுக்கும் சத்துசாக் இரவுச் சந்தை

விற்க முடியாத நான்கு வீடுகளை வீவக பெற்றுக்கொண்டது

மறுசுழற்சியை எளிதாக்கியுள்ள ப்ளூ பாக்ஸ் பெட்டிகள்

17 ஆண்டுகாலமாய் ஊர் திரும்பாத ஊழியர் திரு மாரிமுத்துவின் திருமணத்தில் கலந்துகொள்ள சிங்கப்பூரிலிருந்து தமிழகம் சென்ற முதலாளி.

ஒரு நிமிடச் செய்தி: ஊழியர்களை வசைபாடும் நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படலாம்

ஆறாம் முறையாக இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் சந்தித்தனர்.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!