செகார் சாலையில் குரங்குகளைப் பிடிக்க அதிகாரிகள் முயற்சி

புக்கிட் பாஞ்சாங்கின் செகார் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக பேட்டைகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு குரங்கு தொல்லை பெரும் பிரச்சினையாக இருந்து வரும் வேளையில் பல்வேறு அமைப்புகள் நேற்று காலை குரங்குகளைத் தேடிப் பிடிக்கும் வேட்டையில் இறங்கின. கடந்த மூன்று நாட்களில் மூன்றாவது முறையாக அதிகாரிகள் குரங்குகளைப் பிடிக்க முற்பட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!