தானியங்கி ஐஸ் கிரீம் இயந்திரங்களை விநியோகிக்கும் 'ரோபோஃபியூஷன் ஏஷியா' எனும் நிறுவனம் உற்பத்தி, புத்தாக்க உதவித் தொகையைப் (பிஐசி) பெற விண்ணப்ப படிவத்தில் பொய்யான தகவல்களைக் கொடுத்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டு அந்த நிறுவனம் தண்டப் பணமாக $60,000 செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொய்யான 'பிஐசி' கோரிக்கைகளைச் சமிர்ப்பித்த அந்த நிறுவனத்தின் இயக்குநர் யோங் தாய் கோக், 44, தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார். 'பிஐசி' தொகையைப் பெறுவதற்காக அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அல்லாத இருவர் நிறுவனத்தில் பணிபுரிவதாக பொய்யான தகவல்களை அது அளித்தது. யோங்கிற்கு $4,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் அவர் $120,000 தண்டப் பணம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பொய்யான உற்பத்தி, புத்தாக்க உதவித் தொகை கோரியவருக்கு அபராதம்
28 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Apr 2017 08:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!