பொய்யான உற்பத்தி, புத்தாக்க உதவித் தொகை கோரியவருக்கு அபராதம்

தானியங்கி ஐஸ் கிரீம் இயந்திரங்களை விநியோகிக்கும் 'ரோபோஃபியூஷன் ஏ‌ஷியா' எனும் நிறுவனம் உற்பத்தி, புத்தாக்க உதவித் தொகையைப் (பிஐசி) பெற விண்ணப்ப படிவத்தில் பொய்யான தகவல்களைக் கொடுத்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டு அந்த நிறுவனம் தண்டப் பணமாக $60,000 செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொய்யான 'பிஐசி' கோரிக்கைகளைச் சமிர்ப்பித்த அந்த நிறுவனத்தின் இயக்குநர் யோங் தாய் கோக், 44, தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார். 'பிஐசி' தொகையைப் பெறுவதற்காக அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அல்லாத இருவர் நிறுவனத்தில் பணிபுரிவதாக பொய்யான தகவல்களை அது அளித்தது. யோங்கிற்கு $4,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் அவர் $120,000 தண்டப் பணம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!