உற்பத்தித் துறையில் வேலை தேட நிபுணர்களுக்கு புதிய உதவித் திட்டங்கள்

வேலைதேடும் நிபுணர்கள், நிர்வா- கிகள், மேலாளர்கள், தொழில்நுட்- பர்கள் (பிஎம்இடி) ஆகியோருக்கு கூடுதல் உதவி வழங்கப்பட வுள்ளது. ஊழியர்கள் புதிய தொழில்துறையில் வேலையில் சேர உதவ எட்டு புதிய வாழ்க்கைத்- தொழில் மாற்றுத் திட்டங்களை (பிசிபி) மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே நேற்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்கள் துல்லிய பொறியியல் தொழில்துறையில் ஆரம்ப நிலையிலும் நடுநிலையிலும் உள்ள வேலையில் சேர விரும்பு- வோருக்கு உதவுவதில் கவனம் செலுத்தும். உற்பத்தித்துறையில் 900க்கும் மேற்பட்ட வேலைகளை நிரப்ப நிறுவனங்கள் ஊழியர்- களைத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில் தேவன் நாயர் வேலைவாய்ப்பு, வேலைத்திறன் பயிற்சிக் கழகத்தில் ஒரு நாள் வேலைவாய்ப்பு கண்காட்சியை திரு லிம் தொடங்கி வைத்தார்.

உற்பத்தித்துறை சிங்கப்பூரில் வேலைவாய்ப்புகளை வழங்குவ- தோடு பொருளியல் வளர்ச்சிக்கும் வித்திடும் முக்கிய தொழில்துறைகளில் ஒன்றாக இருப்பதாக நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!