புளோக்கின் கீழ்த்தளத்தில் கலவரத்தில் ஈடுபட்ட 9 பதின்ம வயதினர் கைது

உட்லண்ட்ஸ் அவென்யூ 5, புளோக் 363ல் கடந்த வியாழக் கிழமை இரவு 8.30 மணியளவில் சுற்றித்திரிந்து கலவரத்தில் ஈடுபட்ட 9 பதின்ம வயதினரைக் போலிஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனை- வரும் 14 முதல் 16 வயதுடையவர்கள் என்று கூறப்பட்டது. அந்த புளோக்கின் கீழ் போலிஸ் அதிகாரி களும் மாணவர்கள் சிலரும் இருப் பதைக் கண்ட ஒருவர், ஸ்டோம்ப் இணையத் தளத்திற்குத் தெரிவித் தார். "புளோக்கின் கீழ் சுற்றித்திரிந்த சிறுவர்கள் திடீரென ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

அவர்களில் சிலர் பள்ளிச் சீருடை- யுடன் காணப்பட்டனர். நான் வீடு வந்து சேர்வதற்கு முன், அந்த புளோக்கின் கீழ்த்தளத்தில் பெரும் கலவரமாக இருக்கிறது என்று எனது அம்மா கூறினார்," என்றார் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர். இந்தக் கலவரம் பற்றி மாலை 5.37 மணிக்கு தகவல் கிடைத்த- தாக போலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலிஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!