ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமே தீர்வு அல்ல

சிங்கப்பூரில் சிறுநீரகம் செயலி ழந்துவிடும் நோயாளிகளின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண போதனையும் இந்த நோயை முன்னதாக அடையாளம் கண்டு சிகிச்சை அளிப்பதுமே சிறந்த வழி என்றும் தேசிய சிறு நீரக அறநிறுவனத்தின் தலைவர் கோ போ தியோங் தெரிவித்து இருக்கிறார். சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் ஐந்து பேர் சிறுநீரக செயலிழப்பு ஆபத்துக்கு ஆளாகிறார்கள். இதற்குத் தீர்வுகாண புதிய ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களைக் கட்டிக்கொண்டேபோவது மட்டுமே போதாது என்றார் அவர். இப்போதைய நிலவரத்தை அடிப்படையாகக்கொண்டு பார்த் தால் எதிர்காலத்தில் மேலும் பல நிலையங்களைக் கட்டுவது நமக்கு நிறைவேற்ற முடியாத சவாலாகக் கூட ஆகிவிடும் என்றார் அவர். புக்கிட் பாஞ்சாங்கில் நேற்று புதிய லி சாம்ப் தேசிய சிறுநீரக அற நிறுவனம் ரத்தச் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது. அப்போது திரு கோ

புக்கிட் பாஞ்சாங்கில் நேற்று திறக்கப்பட்ட நிலையத்தில் நோயாளி ஒருவருடன் உரையாடுகிறார் டாக்டர் டியோ ஹோ பின். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!