தீவிரவாத சித்தாந்த மனப்போக் கைத் தடுப்பதில் பெண்களுக்கு முக்கிய பணி இருக்கிறது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். பயங்கரவாதம் தொடர்பிலான கருத்தரங்கு ஒன்றில் நேற்று சுமார் 50 சமய ஆசியரியர்களும் மலாய் முஸ்லிம் சமூகத் தலைவர்களும் சமய மறுவாழ்வு குழு உறுப்பினர் களும் கலந்துகொண்டனர். பயங்கரவாதிகளின் கவர்ச்சி வலையில் பெண்கள் எப்படியெல் லாம் சிக்கிக்கொள்கிறார்கள் என் பதை ஆராய வேண்டியதும் தீவிர வாத சித்தாந்த மனப்போக்கைத் தடுப்பதில் பெண்கள் ஆற்றக்கூடிய பங்கைப் புரிந்துகொள்வதும் உயிர் நாடியானவை என்று அந்தக் கருத் தரங்கில் தெரிவிக்கப்பட்டது. மத்திய கிழக்கில் செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் பெண்கள் சேர்ந்தால் அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் பெண்கள் சேர்ந்து வாழ முடியும் என்றும் பயங்கரவாதிகள் செய்திகளைப் பரப்புகிறார்கள் என்று அந்த பிரத்தியேகக் கருத்தரங்கில் தெரி விக்கப்பட்டது.
தீவிரவாத மனபோக்கைத் தடுக்க பெண்களுக்கு முக்கியமான பங்கு
13 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 May 2017 07:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஒரே நாளில் 510,000 பேர் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகளைக் கடந்தனர்
மரண தண்டனைக் கைதிகளின் இறுதி தருணம் வரை ஆறுதல் தந்த சிஸ்டர் ஜெரார்ட்.
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!