வங்கிகள் ஒருங்கிணைந்து செயல்பட புதிய மின்னியல் முறை

வங்கிகள் ஒன்றுக்கொன்று வர்த்தக, நிதி விவரங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் புதிய மின்னியல் முறை ஒன்று தொடங்கப்பட்டது. அதில் சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் உறுப்பினர்களாகச் சேர்வதற்கு கையொப்பமிட்டுள்ளன. சிசிஆர்மேனேஜர் என்றழைக்கப்படும் அந்த மின்னியல் முறையைப் பயன்படுத்த பேங்க் ஆப் சைனா, டிபிஎஸ் பேங், ஐசிஐசிஐ பேங்க், சுவிஸ் ரி கார்ப்பரேட் சொலுசன்ஸ், யூனிகிரடிட் ஆகிய வங்கிகள் கையெழுத்திட்டுள்ளன. இம்முறையில் சேர மேலும் பல வங்கிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!