பகுதிநேர துப்புரவு ஊழிய ரான திருவாட்டி வாங் சியூ என்ற 69 வயது மாது நேற்று பிற்பகல் சுமார் 3 மணிக்கு சிலேத்தார் ரோடும் ஜாலான் ஜோரானும் சந்திக்கும் இடத் தில் சைக்கிளில் சென்ற போது ஒரு லாரியில் அடிபட் டார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்த மாது அங்கு இறந்துவிட்ட தாக போலிஸ் தெரிவித்தது. புலன் விசாரணை நடக்கிறது.
திருவாட்டி வாங். படம்: ஷின் மின் நாளிதழ் வாசகர்