சைக்கிள் சக்கரத்தில் கால் சிக்கியதால் துடித்த சிறுவன்

சைக்கிள் சக்கரத்தில் சிறுவனின் கால் சிக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து தங்களுடைய சைக்கிள்கள் பாதுகாப்பானவை என்று சைக்கிள் நிறுவனமான 'ஓஃபோ' உறுதி கூறியுள்ளது. பின்சக்கரத்தில் கால் சிக்கியிருந்த நிலையில் வலியால் துடித்த சிறுவனின் காணொளி படம் பேஸ்புக்கில் பதி வேற்றப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ஊடகப் பதிவாளர்கள் பலர் சைக்கிள் பாதுகாப்பற்றது என்று குறைகூறினர். இது குறித்து ஸ்ட்ரெயிட்ஸ் டைம்சுக்கு பேட்டியளித்த 'ஓஃபோ' நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர், பதினெட்டு வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு மட்டுமே சைக்கிள் வழங்குவதை உறுதி செய்கிறோம் என்றார். சம்பவம் பற்றி கேள்வியுற்றதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதற்குள் வழிப்போக்கர் ஒருவர் உதவியால் சிறுவன் தனது காலை எடுத்துவிட்டதாகவும் அவனுக்கு சிறிய சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாகவும் பேச்சாளர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!