சைக்கிள் சக்கரத்தில் சிறுவனின் கால் சிக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து தங்களுடைய சைக்கிள்கள் பாதுகாப்பானவை என்று சைக்கிள் நிறுவனமான 'ஓஃபோ' உறுதி கூறியுள்ளது. பின்சக்கரத்தில் கால் சிக்கியிருந்த நிலையில் வலியால் துடித்த சிறுவனின் காணொளி படம் பேஸ்புக்கில் பதி வேற்றப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ஊடகப் பதிவாளர்கள் பலர் சைக்கிள் பாதுகாப்பற்றது என்று குறைகூறினர். இது குறித்து ஸ்ட்ரெயிட்ஸ் டைம்சுக்கு பேட்டியளித்த 'ஓஃபோ' நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர், பதினெட்டு வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு மட்டுமே சைக்கிள் வழங்குவதை உறுதி செய்கிறோம் என்றார். சம்பவம் பற்றி கேள்வியுற்றதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதற்குள் வழிப்போக்கர் ஒருவர் உதவியால் சிறுவன் தனது காலை எடுத்துவிட்டதாகவும் அவனுக்கு சிறிய சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாகவும் பேச்சாளர் கூறினார்.
சைக்கிள் சக்கரத்தில் கால் சிக்கியதால் துடித்த சிறுவன்
17 Jun 2017 08:21 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Jun 2017 06:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!