மின்னிலக்க யுகத்தில் புத்தகங்களை வாசிக்க மக்களுக்கு உதவக்கூடிய வகையில் நூலகங்களும் மின்னிலக்கமயமாகின்றன. வாசகர்கள் புத்தகங்களையும் செய்தித்தாட்களையும் சஞ்சிகைகளையும் கையடக்கச் சாதனங்களில் எங்குவேண்டு மானாலும் படிக்கக்கூடிய வாய்ப்பு இப்போது இருக்கிறது. இதற்கு வசதியாக தேசிய நூலக வாரியம் இரண்டு இலவச செயலிகள் மூலம் மின்னிலக்க புத்தக வசதிகளை வழங்குகிறது. 'என்எல்பி மொபைல் அப்' என்ற ஒரு செயலியைப் பயன்படுத்தி வாசகர்கள் புத்தகங்களைக் கடன் வாங்கலாம். நூலக திட்டங்களில் பதியலாம். கட்டணத்தைக்கூட செலுத்தலாம். 'பிரஸ்ரீடர் அப்' என்ற செயலி மூலம் வாசகர்கள் உலகம் முழுவதையும் சேர்ந்த 6,000க்கும் அதிக செய்தித்தாட்களையும் சஞ்சிகைகளையும் படிக்கலாம். செங்காங், புக்கிட் பாஞ்சாங் பொது நூலகங்கள் மின்னிலக்க புத்தகங்களையும் காகிதப் புத்தகங்களையும் காட்சிக்கு ஒன்றாக வைத்து உள்ளதை மின்னிலக்க செயலிகள் மூலம் காணலாம்.
மின்னிலக்க யுகத்தில் நூலகத்தின் முக்கியம்
25 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jun 2017 08:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!