தேசிய நாள் அணிவகுப்பு 2017ன் முதலாவது முழு ஒத்திகை சனிக்கிழமை மரினா பே மிதவை மேடையில் நடந்தது. அந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட சிலரிடம் தற்காப்பு மூத்த துணை அமைச்சர் முகம்மது மாலிக்கி ஓஸ்மான் பேசினார். கடந்த இரண்டு மாத காலமாக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ள அவர்களுக்கு அமைச் சர் நன்றி கூறினார். இந்த ஆண்டு தேசிய நாள் அணி வகுப்பு நல்ல காட்சியாக அமையும் என்றும் அதைக் காண தான் ஆவலாக இருப்பதாகவும் டாக்டர் மாலிக்கி குறிப்பிட்டார். "அணிவகுப்பில் கலந்து கொள்ளும் பலரும் மிகவும் ஊக்கத்துடன் இருக்கிறார்கள். நல்ல திறமைகளை அரங்கேற்ற அவர்கள் தயாராக இருக்கிறார் கள். அவர்களில் ஒவ்வொருவரும் செய்யும் தியாகத்தைப் போற்றிப் பாராட்டுவதற்காக நான் இன்று இவர்களைச் சந்தித்தேன்," என்று அமைச்சர் செய்தியாளர் களிடம் கூறினார்.
தேசிய நாள் அணிவகுப்பு: அமைச்சர் கலந்துரையாடல்
26 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jun 2017 08:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!