மானபங்கம்: 38 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு

தொடர் மானபங்க குற்றச்செயல் களில் ஈடுபட்ட சந்தேக நபர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. பதினொரு வயது சிறுமியை கடந்த ஜூலை 14ஆம் தேதி காலை 7 மணி அளவில் ரிவர் வேல் ஸ்திரீட் மேம்பால நடை பாதையில் மானபங்கப்படுத்திய குற்றத்திற்காக 38 வயதான ஆல்ட்ரின் இலியாஸ் கைது செய்யப்பட்டார். ஜூலை 5 முதல் 17ஆம் தேதி வரையில் ஹவ்காங், செங்காங் பகுதியில் நடந்த சுமார் பத்து மானபங்கக் குற்றச்செயல்களில் இவர் ஈடுபட்டிருக்கக்கூடும் என காவல்துறை கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் கூறிய அடையாளங்களின் மூலம் அனைத்து குற்றங்களிலும் சம்பந்தப்பட்டவர் ஒருவராக இருக் கக்கூடும் என்ற அடிப்படையில் காவல்துறை தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. அங் மோ கியோ காவல்துறை யினரிடம் கடந்த வெள்ளியன்று ஆங்கர்வேல் அருகே சந்தேகநபர் பிடிபட்டதாகத் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!