பாலியல் தொழில்: சந்தேக நபர் கைது

இணையம் வழியாக பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக நம்பப் படும் சந்தேக நபர் மீது நேற்று நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப் பட்டது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 39 வயது பெண்ணின் வருமானத் தில் வாழ்ந்துவந்த 29 வயது சா யான் லூங், மாதர் சாசனத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். இணையம் வழி அனைத்துலக அளவில் பாலியல் தொழிலில் ஈடு பட்ட கும்பலுடன் இவருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சந் தேகிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை அன்று திரு சா மற்றும் இருபது பேரை காவல்துறையினர் சுற்றி வளைத் தனர். இவர்களில் நான்கு பேர் ஆண்கள், 16 பேர் பெண்கள். அனைவரும் 22 முதல் 57 வயது வரையிலானவர்கள். 'லக்சாபாய்' என்ற இணையத் தளம் வழியாக பாலியல் தொழி லில் ஈடுபட்டவர்களைக் கண்டு பிடிப்பதற்காக காவல்துறையினர் மேற்கொண்ட தொடர் சோத னையில் இவர்கள் சிக்கினர். இந்த நடவடிக்கை மூலம் இரண்டு கும்பல்களின் நடவடிக் கைகள் ஒடுக்கப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!