இணையம் வழியாக பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக நம்பப் படும் சந்தேக நபர் மீது நேற்று நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப் பட்டது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 39 வயது பெண்ணின் வருமானத் தில் வாழ்ந்துவந்த 29 வயது சா யான் லூங், மாதர் சாசனத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். இணையம் வழி அனைத்துலக அளவில் பாலியல் தொழிலில் ஈடு பட்ட கும்பலுடன் இவருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சந் தேகிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை அன்று திரு சா மற்றும் இருபது பேரை காவல்துறையினர் சுற்றி வளைத் தனர். இவர்களில் நான்கு பேர் ஆண்கள், 16 பேர் பெண்கள். அனைவரும் 22 முதல் 57 வயது வரையிலானவர்கள். 'லக்சாபாய்' என்ற இணையத் தளம் வழியாக பாலியல் தொழி லில் ஈடுபட்டவர்களைக் கண்டு பிடிப்பதற்காக காவல்துறையினர் மேற்கொண்ட தொடர் சோத னையில் இவர்கள் சிக்கினர். இந்த நடவடிக்கை மூலம் இரண்டு கும்பல்களின் நடவடிக் கைகள் ஒடுக்கப்பட்டுள்ளன.
பாலியல் தொழில்: சந்தேக நபர் கைது
23 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jul 2017 07:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!