ஊழல் விவகாரத்தில் சிக்கிய கெப்பல் ஆஃப்ஷோர் அண்ட் மரின் நிறுவனம், அமெரிக்க, பிரேசில் மற்றும் சிங்கப்பூர் அதி காரிகளுடன் சமரசம் செய்து கொண்டது. சிங்கப்பூர் சட்டத் தின்படி மட்டும் அந்த விவகாரம் கையாளப்பட்டிருந்தால் இவ்வளவு பெரிய தீர்வை எட்டியிருக்க முடியாது என்று சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். சிங்கப்பூரர்களோ அல்லது சிங்கப்பூர் நிறுவனங்களோ வெளி நாடுகளில் ஊழலில் ஈடுபடுவதை அரசாங்கம் ஒருபோதும் பொறுத் தருளாது என்ற அமைச்சர், சிங்கப்பூரர்கள் அந்த நாடுகளின் சட்டங்களுக்கு இணங்கி நடப் பார்கள் என்று எதிர்பார்ப்பதாக வும் கூறினார். சிக்கலான வர்த்தகச் சூழ் நிலைகளிலும்கூட தங்களது தரத்தினை அவர்கள் தாழ்த்திக் கொள்ளக்கூடாது என்றும் மிக முக்கியமாக, அத்தகைய நடை முறைகளை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்துவிடக்கூடாது என்றும் குமாரி இந்திராணி அறிவுறுத்தினார்.
குமாரி இந்திராணி: ஊழலை அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது
9 Jan 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Jan 2018 10:10
அண்மைய காணொளிகள்

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம் மறுசீரமைப்பு

சட்டவிரோத கடன்கொடுத்தல் நடவடிக்கைகளுக்காக 158 நபர்கள் விசாரணை

ஒடிசா ரயில் விபத்து

சிங்கப்பூரில் $18,888 வென்ற வெளிநாட்டு ஊழியர்

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 2

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் எட்டாவது குடமுழுக்கின் காட்சிகள், கருத்துகள்.

புதிதாகப் பொலிவு பெற்றுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 1

யீஷூன் குடியிருப்பு வட்டாரத்தில் கிட்டத்தட்ட 30 புறாக்கள் இறந்து கிடந்தன

லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற மருத்துவர் ஷாமினி ராதாகிருஷ்ணன்.

விலங்குப் பராமரிப்பில் மனநிறைவு

ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு ஆறு ஆண்டு சிறை

ஏழு ஆண்டுகளாக தச்சு வேலை செய்து வரும் ஜோஷுவா ராம் பிரகாஷ்

மன உளைச்சலை போக்க ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராயும் சரவணன் காசிநாதன்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!