ஊழல் விவகாரத்தில் சிக்கிய கெப்பல் ஆஃப்ஷோர் அண்ட் மரின் நிறுவனம், அமெரிக்க, பிரேசில் மற்றும் சிங்கப்பூர் அதி காரிகளுடன் சமரசம் செய்து கொண்டது. சிங்கப்பூர் சட்டத் தின்படி மட்டும் அந்த விவகாரம் கையாளப்பட்டிருந்தால் இவ்வளவு பெரிய தீர்வை எட்டியிருக்க முடியாது என்று சட்ட, நிதி மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். சிங்கப்பூரர்களோ அல்லது சிங்கப்பூர் நிறுவனங்களோ வெளி நாடுகளில் ஊழலில் ஈடுபடுவதை அரசாங்கம் ஒருபோதும் பொறுத் தருளாது என்ற அமைச்சர், சிங்கப்பூரர்கள் அந்த நாடுகளின் சட்டங்களுக்கு இணங்கி நடப் பார்கள் என்று எதிர்பார்ப்பதாக வும் கூறினார். சிக்கலான வர்த்தகச் சூழ் நிலைகளிலும்கூட தங்களது தரத்தினை அவர்கள் தாழ்த்திக் கொள்ளக்கூடாது என்றும் மிக முக்கியமாக, அத்தகைய நடை முறைகளை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்துவிடக்கூடாது என்றும் குமாரி இந்திராணி அறிவுறுத்தினார்.
குமாரி இந்திராணி: ஊழலை அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது
9 Jan 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Jan 2018 10:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!