எரிவாயு கசிவு; பாசிர் ரிஸ் குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

பாசிர் ரிஸ் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அடுக்குமாடி கட்டடத்தில் நேற்று முன்தினம் எரிவாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து அந்தக் கட்டடத்தின் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இலையஸ் சாலை புளோக் 610ல் புதன்கிழமை காலை 10 மணி முதல் சுமார் எட்டு மணி நேரத்துக்கு எரிவாயு வாடை அதிகளவில் நுகரப்பட்டது என்று நேற்று ‌ஷின் மின் நாளிதழ் தெரிவித்துள்ளது.

கட்டடத்தின் தரைத் தளத்தின் ஒரு பகுதி குறைந்தது மூன்று மணி நேரத்துக்கு மூடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு பின்னர் பழுது பார்ப்புப் பணிகள் நடத்தப்பட்டன. முதல் தளத்திலிருந்து ஏழாம் தளம் வரை உள்ள குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாக நம்பப்படுகிறது. 'சிங்கப்பூர் பவர்' மற்றும் 'சிட்டி கேஸ்' நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் காணப்பட்டதாக அறியப்படுகிறது. வீடமைப்புக் கட்டடத்தில் எரிவாயு விநியோகம் தடைப்பட வில்லை என்று சிங்கப்பூர் பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!