மலேசியா அறிவிப்பு: அமெரிக்க ஆப்பிள்களால் பாதிப்பு இல்லை

கோலாலம்பூர்: பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் 'காலா' சிவப்பு நிற ஆப்பிள், 'கிரான்னி ஸ்மித்' பச்சை நிற ஆப்பிள் ஆகியவை 2015ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டிருந்த தகவல் சமூக ஊடகங்களில் தற்போது வலம்வருவதை அடுத்து, அந்த ஆப்பிள் வகைகள் தற்போது உட்கொள்வதற்குப் பாதுகாப்பானவை என மலேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர். லிஸ்டெரியா மோனோசைடோஜென்ஸ் எனும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட கலிஃபோர்னியா ஆப்பிள்களை மீட்டுக்கொள்வதாக 2015ஆம் ஆண்டு மலேசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகள் அறிவித்தன. ஆனால், பாதிக்கப்பட்ட அந்த வகை ஆப்பிள்கள் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என சிங்கப்பூர் வேளாண்-உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!