மத்திய போலிஸ் பிரிவு நடத்திய மூன்று நாள் சோதனை யில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் சூதாட்டம், பாலியல் சேவைகள் உட்பட பல்வேறு குற்றங்க ளுக்காகப் பிடிபட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை லிட்டில் இந்தியா, ஜாலான் புசார், சைனா டவுன், தியோங் பாரு ஆகிய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட் டன. அதில் ஹோட்டல்களிலும் வாடகை வீடுகளிலும் பாலியல் சேவை வழங்கியதற்காக 18 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எம்ப்ளாய்மெண்ட் பாஸ் அல்லது குறுகிய கால வருகை அனுமதியில் சிங்கப்பூரில் தங்கியி ருந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. இதர 9 ஆண்களும் 9 பெண்களும் சூதாட்டம் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட னர். அவர்களிடமிருந்து $1,438 ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
சூதாட்டம், பாலியல் சேவைகள் போன்ற குற்றங்களுக்காக 36 பேர் கைது
11 Mar 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Mar 2018 06:58

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஃபோர்ப்ஸின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஹோ சிங், ஜெனி லீ

லிட்டில் இந்தியா கலவரம் கற்றுத் தந்த பாடம், 10 ஆண்டு நினைவுகள்

கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி கட்டண உயர்வு; புதிய வாரயிறுதி உச்சநேர கட்டணம்

‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ சிங்கப்பூர் நெடுந்தொலைவோட்டம் 2023ன் முக்கிய காட்சிகள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு வரி விதிக்க நாடுகளுக்கு அறிவுறுத்தல்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!