சூதாட்டம், பாலியல் சேவைகள் போன்ற குற்றங்களுக்காக 36 பேர் கைது

மத்திய போலிஸ் பிரிவு நடத்திய மூன்று நாள் சோதனை யில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் சூதாட்டம், பாலியல் சேவைகள் உட்பட பல்வேறு குற்றங்க ளுக்காகப் பிடிபட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை லிட்டில் இந்தியா, ஜாலான் புசார், சைனா டவுன், தியோங் பாரு ஆகிய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட் டன. அதில் ஹோட்டல்களிலும் வாடகை வீடுகளிலும் பாலியல் சேவை வழங்கியதற்காக 18 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எம்ப்ளாய்மெண்ட் பாஸ் அல்லது குறுகிய கால வருகை அனுமதியில் சிங்கப்பூரில் தங்கியி ருந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. இதர 9 ஆண்களும் 9 பெண்களும் சூதாட்டம் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட னர். அவர்களிடமிருந்து $1,438 ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!