சுற்றுலா வழிகாட்டியான மாதை நோக்கி பேருந்து ஓட்டுநர் ஒருவர் தகாத வார்த்தையைப் பயன்படுத்தியதால் மூண்ட வாக்குவாதம் பின்னர் இருவருக்குமிடையே கைகலப்பாக மாறியது. அதன் காரணமாக 38 வயது சுற்றுலா வழிகாட்டி யும் 58 வயது பேருந்து ஓட்டுநரும் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். கைகலப்பில் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டதால் அவர்கள் இருவரையும் டான் டோக் செங் மருத்துவ மனைக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ வாகனம் கொண்டு சென்றது.
கைகலப்பில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநரும் சுற்றுலா வழிகாட்டியும் கைது
11 Mar 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Mar 2018 06:58

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

மின்னிலக்கப் போட்டித்தன்மையில் உலகளவில் சிங்கப்பூருக்கு 3வது இடம்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!