தியோங் பாருவில், பின்னால் வந்த வாகனம் மோதியதால் வாகனம் ஒன்று, நடை பாதையின் மீது ஏறியது. சாலைச் சந்திப்பில் காத்திருந்த சைக்கிளோட்டியின் சைக்கிள் இதனால் சேதமடைந்தது. இரண்டு கார்களும், சைக்கிளும் பாதசாரி ஒருவரும் சம்பந்தப்பட்ட அந்த விபத்து நேற்று முன்தினம் (மே 15) நடந்ததாகக் காவல்துறை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தது. கறுப்பு பிஎம்டபள்யூ கார் ஒன்று, சாலைச் சந்திப்பில் வளையும் போது அதற்கு முன்னால் இருந்த வெள்ளை காரை மோதியதாகத் தெரிய வந்தது. அந்த கார் சாலையோர நடைபாதையில் ஏறி, அங்கு காத்திருந்த பாதசாரியின் சைக்கிளைச் சேதப்படுத்தியது. சைக்கிள் பலத்த சேதமடைந்து காணப்பட்டதாக ஃபேஸ்புக்கில் பதி வேற்றம் செய்யப்பட்ட படங்கள் காட்டுகின்றன. சைக்கிளின் பாகங்கள் சிதறி, அந்த இடத்திலிருந்த மற்றொரு பாத சாரியை தாக்கியது.
நடைபாதையில் வாகனம் ஏறியதில் சைக்கிளோட்டி காயம்
17 May 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 May 2018 17:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!