வெளிநாட்டு ஊழியர் தங்குமிட விதிமீறல்: நிறுவனத்துக்கு $352,500 அபராதம்

செம்பவாங் கிரசெண்டில் தற்காலிக தங்குமிடங்களில் அளவுக்கு அதிக நெரிசல்மிகு சூழலில் தன் வெளிநாட்டு ஊழியர்களைத் தங்க வைத்திருந்ததற்காக கட்டுமானத் துறை நிறுவனம் ஒன்றுக்குச் சென்ற வியாழக்கிழமை $352,500 அபராதம் விதிக்கப்பட்டது. மனிதவள அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றில் இந்த விவ ரத்தைத் தெரிவித்தது. அதே தங்குமிடத்தில் இதர 17 முத லாளிகள், தங்களுடைய வெளி நாட்டு ஊழியர்களைத் தங்க வைக்க அந்த நிறுவனம் உடந்தை யாக இருந்திருக்கிறது என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தில் சாக்கடை வசதிகளும் அவ்வளவாக சரியில்லை. போதிய கழிவறைகள் இல்லை. 200க்கும் அதிக ஊழியர்களுக்கும் பொதுவான ஒரு குளியல் இடம்தான் இருந்தது. படம்: மனிதவள அமைச்சு

மேலும்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!