சாயத்திற்குப் பதிலாக வாட்ஸ்அப் மூலம் அச்சுறுத்தும் கடன் முதலைகள்

கடன் வாங்கியதைக் குறிப்பதற் குச் சிவப்புச் சாயத்தால் சுவர்க ளில் கிறுக்கும் முறை மாறி இப் போது கடன் முதலைகள் குறுந் தகவல், வாட்ஸ்அப் மூலம் பொது மக்களை அச்சுறுத்துவதாக போலிஸ் தெரிவித்துள்ளது. இவ் வாறு கடன் முதலைகளால் அதிக அளவிலான மக்களை அடைய முடிவதாகவும் போலிஸ் கூறியது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் சொத்துகளை நாசம் செய்யாமல் நிகழ்ந்த அச்சுறுத்தும் சம்பவங்கள் 17.5% அதிகரித்து 942 சம்பவங்கள் ஆனது.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!