வலுவடையும் இந்தியா, சிங்கப்பூர் அணுக்க உறவுகள்

சிங்கப்பூர் உறவுப் பாலம் கொண்டுள்ள பல நாடுகளில் இந்தியாவுடனான உறவுகளே மிக வலுவானது. அதற்குக் காரணம் இந்த இரு நாடுகளுக்கு இடையே எந்த முக்கிய பிரச்சினையும் இல்லாததுதான். உலக நாடுகளை வலம் வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில வளர்ச்சியை வேகமாக முன்னெடுத்துச் சென்றது பல ஆண்டுகளுக்கு முன்னரே சிங்கப்பூரை கவர்ந்தது. இதன் முக்கியத்துவம் நாளடைவில் புலப்படத் தொடங்கியது.

குஜராத்தில் 12 ஆண்டுகள் முதல்வராக பணியாற்றியபின் இந்திய தேசிய அரசியலில் திரு மோடி காலடி எடுத்து வைக்கும்போது குஜராத், சீனாவின் வளர்ச்சியடைந்த மாநிலத்துடன் ஒப்பிடும் வகையில், 'இந்தியாவின் குவான்டோங்' என வர்ணிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் கிழக்கு நோக்கி என்ற கொள்கையை கிழக்கத்திய நாடுகளுட னான உறவுகளை வளர்க்கும் கொள்கையாக மாறியது இந்த வட்டாரத்தில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் அதற்கான தருணம் வந்துவிட்ட தையும் சுட்டியது.

இதனால்தான் சென்ற வாரம் இங்கு நடைபெற்ற ஷங்ரிலா கருத்தரங்கில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய முக்கிய உரையில் சிக்கலான பிரச்சினைகளை சரிசெய்வது குறித்து எதுவுமில்லை. மாறாக, பல்முகத்தன்மை கொண்ட வலுவான இரு நாட்டு உறவுகளை எவ்வாறு ஆழப் பதிப்பது என்பது பற்றியே இருந்தது. பொருளியலைப் பொறுத்தவரை இரு நாடுகளுக்கும் இடையே உள்ள 13 ஆண்டுகால முழுமையான பொருளியல் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட ஆய்வு நிறைவு பெற்றுள்ளது

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!